வியாழன், 15 அக்டோபர், 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பட படவென பட்டாசுகள் வெடிக்க
சட சடவென மத்தாப்புகள் பொரிய
தித்திக்கும் இனிப்புகளால் இல்லம் நிறைய
பளபளக்கும் தீப ஒளியில் உள்ளம் மலர
மங்கள வாழ்த்தொலி எங்கும் பரவட்டும்
மட்டற்ற மகிழ்ச்சியில் மனம் திளைக்கட்டும்
தீப ஒளி திருநாளில் எல்லோரும் எல்லா நலமும்
வளமும் பெற்று வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம்...

லேபிள்கள்:

1 கருத்துகள்:

15 ஏப்ரல், 2010 அன்று 9:51 AM க்கு, Blogger www.bogy.in கூறியது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு